January 31, 2009

ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???

கனத்த மனதோடு நான் போராடும் போது ..உதவி புரியும் பாடல்களில் இதுவும் ஒன்று ..

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ??

மழையை தானே யாசித்தோம் , கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம் , கூளாம் கற்களை எரிந்தது யார் ?

ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ??

மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசை அடி ..
நம் ஆசை உடைத்து , நார் நாராய் கிழித்து முள்ளுக்குள் ஏறிந்தது காதலடி (காலமடி) ...
கனவுக்குள்ளே காதலை தந்தாய் , கணுக்கள் தோறும் முத்தம் ..
கனவு கலைந்து எழுந்து பார்த்தால் , கைகள் முழுக்க ரத்தம்..
துளைகள் இன்றி நாயனமா ..தோழ்விகள் இன்றி பூரணமா ...


ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ??

இன்பத்தில் பிறந்து , இன்பத்தில் வளர்ந்து , இன்பத்தில் மடிந்தவன் யாரும் இல்லை ...
துன்பத்தில் பிறந்து , துன்பத்தில் வளர்ந்து , துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை ...
இன்பம் பாதி , துன்பமும் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்...
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம் ..
தோழ்வியும் கொஞ்சம் வேண்டும்மடி , வெற்றிக்கு அதுவே ஏணியடி ...

ஒ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் ??

மழையை தானே யாசித்தோம் , கண்ணீர் துளிகளை தந்தது யார் ?
பூக்கள் தானே யாசித்தோம் , கூளாம் கற்களை எறிந்தது யார் ?
யாரோ மனமே !! ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ???
ஒ மனமே !! ஒ மனமே !!


படம் : உள்ளம் கேக்குமே

No comments: