கடவுள் தந்த அழகிய வாழ்வு ...
உலகம் முழுதும் அவனது வீடு ..
கண்கள் மூடியே வாழ்த்து பாடு ..
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு ..
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு ..
இன்னும் வாழனும் நூறு ஆண்டு...
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் .,
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ....
அழகே பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம் ..
கடவுள் தந்த அழகிய வாழ்வு ...
உலகம் முழுதும் அவனது வீடு ..
கண்கள் மூடியே வாழ்த்து பாடு ..
பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கும் ஒன்றும் குறைகள் கிடையாது ...
எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ, அது வரை நாமும் சென்றுடுவோம்..
விடைபெரும் நேரம் வரும் போதும், சிரிப்பில் நன்றி சொல்லிடுவோம் ...
January 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment