January 25, 2009

எனது தனிமையை நினைவு படுத்தும் நிகழ்ச்சிகள் ....

ஒரு தாய் தனது குழந்தைக்கு உணவு ஊட்டும் போது ....
ஒரு தந்தை தனது சேயை அணைக்கும் போது .....
இரு தோழர்கள் தோள் சேர்ந்து நடக்கும் போது .....
இரு சகோதர்கள் சண்டை இடும் போது ....
இரு இதழ்கள் இணையும் போது ...

No comments: