கடல் அலையின் தாபம் உணர்கிறேன் ,
அலையும் முகிலின் சோகம் அறிகிறேன் ,
தூங்கா நிலவின் தனிமையை கலைக்கிறேன் ,
சித்திரை கதிரின் தாகம் கொள்கிறேன் ,
ஆடி காற்றை மனதில் அடைக்கிறேன் ,
மார்கழியிலும் கோடை காண்கிறேன் ,
உன் கடைக் கண்ணின் மொழி புரியாமல் !!
- பித்தன்
July 13, 2009
Subscribe to:
Posts (Atom)