எங்கள் உறவுகளை அழிக்கலாம் ,
உணர்வுகளை என்ன செய்வீர்கள் ??
எங்கள் உரிமைகளை நசுக்கலாம் ,
உண்மைகளை என்ன செய்வீர்கள் ??
எங்கள் மக்களை சிறை வைக்கலாம் ,
மனதினை என்ன செய்வீர்கள் ??
தோழா !
நாங்கள் கற்பூர தீபம் அல்ல ..
ஊதினால் அணைவதற்கு
நாங்கள் காட்டு தீ ..
ஊத ஊத கொழுந்து விட்டு வளர்வோம் ..
ஏன் என்றால் நாங்கள் புதைக்கபடுவதில்லை
விதைக்க படுகிறோம் !!
- பித்தன்
March 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment