காதல் சொல்லும் உன் கண்கள் போதும் ,
என் காலம் முழுதும் கவிதை பாட ..
நேசம் வீசும் உன் பார்வை போதும் ,
என் நெஞ்சம் முழுதும் பூஞ்சோலை ஆக ..
வாசம் வீசும் உன் சுவாசம் போதும் ,
என் வாசல் வந்து வசந்தம் வீச ...
காலம் முழுதும் உன் காதல் போதும்,
என் வாழ்க்கை முழுதும் வண்ணங்களாக்க ..
-பித்தன்
May 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment